சிறந்த ஆசிரியருக்கான விருது
என்னுடைய பெயர் ஜெய்லானி. நான் அங்கன்வாடி ஆசிரியை யாக 8 வருடங்களாக பணிபுரிகிறேன். 10 குழந்தைகள் மட்டும் வருகை புரிந்த அங்கன்வாடியில் இப்போது 40 குழந்தைகள் வருகையை உயர்த்தி உள்ளேன். புத்தக கண்காட்சிகள் மற்றும் வேறு பள்ளிகளில் நடைபெறும் பல்வேறு போட்டிகளில் குழந்தைகளை கலந்து கொள்ள வைத்தல், செடி நட வைத்தல், அதனை அவர்களே வளர்க்க வைத்தல், நல்லொழக்கங்கள், நற்பண்புகளை வளர்த்தல், குழந்தைகளுக்கு புரியும் விதமாக பல்வேறு விதமாக பாடங்களை புரிய வைத்தல்,ஒரு ஆங்கில வழி இணையாக அங்கன்வாடியை மாற்றி உள்ளேன்.









