சிறந்த கல்வியாளர் விருது
NAME : DR.S.PARAMESWARAN
பல வகையான வித்தியாசமான துறைகளில் வெற்றிகளையும் சாதனைகளையும் புரிந்த நபர்களை ஊக்குவிக்கும் மகத்துவமான இப் பணியை செய்வதில் சன் விருது பெருமிதம் கொள்கிறது.
பணியாற்றினார்.நான் உதவியாளராக வேலை செய்தேன்.அந்த வருமானம் எங்களுக்கு போதியதாக இல்லை.அதனால் நான் படித்த படிப்பை வைத்து ஒரு நிறுவனத்தில் அட்மினாக பணியாற்றினேன்.பணியாற்றிக் கொண்டே எனது இரண்டாவது பட்டப்படிப்பை நான் முடித்தேன்.கால சூழ்நிலை காரணமாக நிறுவனத்தில் என்னால் பணியாற்ற முடியவில்லை.மீண்டும் வீட்டில் இருந்து உதவியாளராக பணியாற்றினேன். நான் ஒரு சிறுகதை எழுத்தாளர் நிறைய சிறுகதை,கவிதை,பாடல் எழுதியுள்ளேன். எனது குடும்பத்தை கவனித்துக் கொண்டு நிறைய பொது சேவை செய்துள்ளேன். நான் ஒரு விளையாட்டு வீராங்கனை மாரத்தானில்
28 ஆண்டு காலம் பணி புரிந்து வருகிறேன் மேலும் நான் தொடக்க கல்வி தலைமை ஆசிரியராக 18 ஆண்டுகள் பணி புரிந்து கொண்டிருக்கிறேன் மேலும் நான் சார்ந்த இயக்கத்தின் மூலம் எனக்கு சமூக சேவகர் விருது வழங்கப்பட்டுள்ளது மேலும் என் எஸ் பி அவார்ட் அன்பு தமிழச்சி விருது வாங்கியுள்ளேன்.
வருகின்றேன்.நான் லயன்ஸ் கிளப்பில் சேர்ந்து ஏழைகளுக்கு. 19 வருட காலமாக சேவை செய்து வருகின்றேன்.மாற்றுத் திறன் மாணவர்களுக்கு அவர்கள் தேவைக்கு ஏற்ப உதவி செய்து வருகின்றேன்.மேலும் மன்னார்குடி மகுடம் லயன்ஸ் கிளப் செயலாளராக இருக்கின்றேன்.அதன் மூலமாக நிறை சேவைகள் செய்து வருகின்றேன் மங்கையர் மன்றம் மற்றும் வளைகரங்கள்
He has also published six articles in reputed journals. Besides his writing abilities, the author is a Life Member of the Association of Economists of Tamilnadu. His academic qualities and skills have led him to receive three distinct awards, including "The Excellence in Economics Award" by EAST, "Dr. Rathakrishnan Award" by ESN and "The best Economics Professor Award" by GTEA.
இந்தப்புத்தகம் எனக்கு அறம் விருது – சிறந்த சுற்றுச் சூழல் நூல்என்ற பெருமையைத்தந்தது. அந்த தருணம் எனக்கு எழுத்தாளராக மட்டு மல்ல, ஒரு பொது விழிப்புணர்வை உருவாக்கும் பணி செய்யும் நபராகவும் அர்த்த முள்ளதாக அமைந்தது. இன்று இங்கு நிற்கும் தருணத்தில், என் புதிய படைப்பு Deadlock பற்றி சொல்லும் வாய்ப்பு கிடைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
