வாழ்நாள் சாதனையாளர் விருது
நான்கடைசியாக தலைமலைப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து கடந்த 30.4.2025 அன்று தலைமை ஆசிரியர் பணியில் இருந்து ஓய்வு பெற்று இருக்கிறேன்.மேலும் தற்பொழுது தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க தொட்டியம் வட்ட தலைவராகவும் தற்பொழுது பணியாற்றி வருகிறேன்.









